Posts

இராமநாதபுரம் சமஸ்தானம் வரலாறு | History of Ramanathapuram Principality

Image
இராமநாதபுரம் சமஸ்தானம் வரலாறு |  History of Ramanathapuram Principality இராமநாதபுரம் சமஸ்தானம் வரலாறு  நுழையும் முன் : இராமநாதபுரம் சமஸ்தானம் என்பது பண்டய மதுரையின் பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்த இராமநாதபுரம் 1520-ஆம் ஆண்டில் விஜயநகர நாயக்க ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் இராமநாதபுரம் நகரம் இராமநாதபுரம் சீமையின் நிர்வாகத் தலைமையிடமாக இருந்தது.மதுரை நாயக்கர்கள் காலத்தில் சேதுபதிகள், மதுரை ஆட்சியின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்கர்களின் வலிமை குன்றிய பிறகு கி பி 1670இல் இரகுநாதன் என்னும் கிழவன் சேதுபதி, இராமநாதபுரத்தில் ஆட்சி செய்தார்.ஆங்கிலேய ஆட்சியில் 1803இல் இராம நாடு, இராமநாதபுரம் சீமையாக மாறியது (சமஸ்தானம்) மன்னராட்சி நாடான இராமநாதபுர சீமை, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில், பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.இராமநாதபுரம் சமஸ்தானத்தை உடையான் சேதுபதி - 1590 முதல் முதலாம் முத்துராமலிங்க சேதுபதி –1795 வரை 15 தனி ஆட்சியாளர்களாகவும் பின்னர் சுதேச சமஸ்தான மன்னர்களக இராணி சேதுபதி மங்கலேஸ்வரிநாச்சியார் (1795–1807) பின்னர் ஜமீன்தார்களாக அண்ணாசாமி சேதுபதி-1807 முத...

மலைபடுகடாம் (Malaipadukadam)

Image
மலைபடுகடாம் (Malaipadukadam ) நுழையும் முன் : சங்ககால இலக்கியத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் மலைபடுகடாம் (Malaipadukadam) நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கெளசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர். நவிர மலையின் தலைவனான நன்னன்னைப் பாட்டுடைத் தலை வனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். இது நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில்இருந்து பண்டையத் தமிழர்கள் பண்பில் மட்டுமன்றி, கலைகளிலும் சிறந்து விளங்கினர். அன்று கூத்தர், பாணர், விறலியர் போன்ற கலைஞர்கள் ஊர் ஊராகச் சென்று தம் கலைத்திறன்களை நிகழ்த்திக்காட்டி மக்களை மகிழ்வித்தனர் அவர்களுக்கு மன்னர்களும் வள்ளல்களும் விருந்தோம்பியும் பரிசளித்தும் போற்றினர் அவ்வகையாக விருந்தோம்பல், தினைச்சோற்று விருந்து பற்றியும், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்து...

தொல்காப்பியரின் அகத்திணைப் பாகுபாடு..! Tolkappiyar's internal discrimination ..!

Image
தொல்காப்பியரின் அகத்திணைப் பாகுபாடு..! Tolkappiyar's internal discrimination ..! நுழையும்முன் : தொல்காப்பியரின் அகத்திணைப் பாகுபாடு  எனும் இன்நூல் தொல்காப்பியர் கூறும் அகத்திணைப் பாகுபாட்டைப் பற்றி விளக்கிக் கூறுகிறது. திணை என்றால் என்ன என்பதையும், அகத்திணை, புறத்திணை பிரிக்கப்பட்டதையும் இது விளக்கி எடுத்து இயம்புகிறது. இது அகத்திணை வகைகளையும், அகத்திணைக்கு இணையான புறத்திணைகளையும் பற்றிக் கூறுகின்றது. களவியல் என்பதையும், கற்பியல் என்பதையும் விளக்கு கின்றது. அகத்திணையால் உணரப் படும் பண்டைய பண்பாட்டையும் விளக்குகின்றது.இதைப் படிப்பதால் என்ன பயன் ? திணைகள் என்றால் என்ன என்பதையும், அகத்திணை, புறத்திணை என்ற பிரிவிற்கான காரணத்தையும் விளங்கிக் கொள்ளலாம். அகத்திணையில் உள்ள வகைகளையும், களவியல் கற்பியல் பிரிவுகளையும் விளங்கிக் கொள்ளலாம். அகத்திணையால் உணர்த்தப்படும் பண்டைய பண்பாட்டைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதை இப்புத்தகம் உங்களுக்கு உனர்த்தும்..! இப்புத்த கத்தை வாங்கி படத்து பயனடை யுங்கள்..!! நன்றி..!!! புத்தக வெளியீடு : Bright Zoom  ஆசிரியர் : Jakkir Hussain. தொல்காப்பியரின் அகத்தி...

பெரும்பாணாற்றுப்படை | Perumpanarruppatai...!

Image
கடியலூர் உருத்திரங் கண்ணனாரின்..! பெரும்பாணாற்றுப்படை! Perumpanarrppatai..! Perumpanatrupadai-Jakkir-Hussain-ebook நுழையும் முன் : இது கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர், காஞ்சியை ஆண்ட தொண்டை மான் இளந்திரையனைப் புகழ்ந்து பாடிய 500 அடிகள் கொண்ட அகவற்பா பாட்டாகும். இது பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று. 269 அடிகள் கொண்ட சிறுபாணாற்றுப் படையை நோக்க இது பெரியது என்பது பற்றி இப்பெயர் பெற்றதாகவும் செல்லப்பட்டுகிறது இது சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்தது. இளந்திரையன் நாட்டின் ஐந்திணை வளமும், அவ்வத்திணையில் வாழ்ந்த வேடர், எயினர், மறவர், உழவர், பரதவர், ஆயர், அந்தணர் ஆகிய இனத்தவர் வாழ்க்கையும், அவர்களின் விருந்தோம்பற் பண்பும் பிறவும் பற்றி விரிவாகப் பேசுகிறது. மாந்தரின் குடியிருப்பும் செயல்களும் உண்மைத் தன்மையுடன் இதில் பாடப்பட்டுள்ளன. திருவெஃகாவில் குடிகொண்ட திருமாலின் கோலத்தையும், கடலோரத்தில் அமைந்த விண்ணுயர்ந்த கலங்கரை விளக்கத்தையும், தொண்டை மான...

கார் நாற்பது (Kaar Narpathu) - மதுரைக் கண்ணங்கூத்தனாரின்

Image
கார் நாற்பது  (Kaar Narpathu) - மதுரைக் கண்ணங்கூத்தனாரின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று Description கார் நாற்பது (Kaar Narpathu) - மதுரைக் கண்ணங்கூத்தனார் நுழையும் முன் : பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று மதுரைக் கண்ணன்கூத்தனார் இயற்றிய "கார் நாற்பது'. பழங்கால இலக்கியங்களை இயற்றிய புலவர்கள் யாவரும் அறிவியல் அறிவும், தெளிவும் கொண்டிருந்தமையை அவர்தம் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. கார் நாற்பதிலும் சில அறிவியல் குறிப்புகளைக் காணமுடிகிறது. அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படு கின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது. எனவே இது காலம் பற்றிய தொகை நூலாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவர் இயற்பெயர். கண்ணன் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் வாழ்ந்த ஊர் மதுரை. இவர் இந் நூலின் முதற் செய்யுளில் முல்லை நிலத் தெய்வமாகிய மாயோனைக் குறித்துள்ளார். பலராமனைப் பற்றியும் நூலில் கூறியுள்ளார்(19). எனவே, இவர் வைணவ சமயத்தவராதல் கூடும். இவர் நூ...

கம்பர் எழுதிய ஏரெழுபது: Kamparin Erelupatu

Image
  கம்பர் எழுதிய  ஏரெழுபது..! Kamparin Erelupatu  (Tamil Edition) Jakkir Hussain  E.Books :  amazon- Download Description கம்பரின்-- ஏரெழுபது நுழையும் முன் : கம்பர்-- சோழநாடான நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் புதுவையில் திரிகார்த்த சிற்றரசனாக விளங்கிய சரராமன் என்ற சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் முதலியவை. கம்பரை இவருடைய காலத்துச் சோழ அரசரும் பாராட்டி இவருக்கு கம்பநாடு என்று பெயரிடப்பட்ட பெருவாரியான நிலத்தை அன்பளித்தார்; கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் சோழ அரசரே இவருக்கு வழங்கினார். இவர்தம் ஏரெழுபது பாடல்கள் தொகுத்து பத்தக வடிவில் தந்துளோம் இதைவாங்கி படித்து பயனடையுங்கள்...! நன்றி..!! புத்தக வெளியீடு :  Bright Zoom, ஆசிரியர் :  Jakkir Hussain. கம்பரின்-- ஏரெழு...

கபிலரின் குறிஞ்சிப்பாட்டு

Image
  கபிலரின் குறிஞ்சிப்பாட்டு பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. https://www.amazon.com Jakkir-Hussain-ebook/ தயாரிப்பு விவரங்கள் ASIN:  B09PJGH7G6 வெளியீட்டாளர்:  பிரைட் ஜூம் ஜாக்கீர் உசேன் (டிசம்பர் 31, 2021) வெளியீட்டு தேதி:  டிசம்பர் 31, 2021 மொழி:  தமிழ் கோப்பு அளவு:  949 KB உரையிலிருந்து பேச்சு:  இயக்கப்படவில்லை ஸ்கிரீன் ரீடர்:  ஆதரிக்கப்படுகிறது மேம்படுத்தப்பட்ட தட்டச்சு அமைப்பு:  இயக்கப்பட்டது வார்த்தை வாரியாக:  இயக்கப்படவில்லை அச்சு நீளம்:  93 பக்கங்கள் கடன்:  இயக்கப்பட்டது விளக்கம் குறிஞ்சிப்பாட்டு நுழையும் முன் :  பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று இதை புலவர் கபிலர், பிரகத்தன் என்ற ஆரிய மன்னனுக்கு, தமிழரின் களவு ஒழுக்கத்தைப் பற்றியும் கற்பு ஒழுக்கத்தைப் பற்றியும் விவரிக்கும் பாட்டு குறிஞ்சிப்பாட்டு. ஆகும் குறிஞ்சிப்பாட்டு “261”அடிகள் கொண்ட குறிஞ்சித் திணையைப் பற்றிய பாடல். குறிஞ்சி என்பது புணர்தலை உரிப்பொருளாகக் கொண்ட திணை. தலைவியின் களவு ஒழுக்கத்தை வெளிப் படுத்துதல் அறத்தொடு நிற்றல் ஆகும். தலைவி, தோழ...